ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வழக்கில் தங்களை சேர்க்க கோரிய வைகோ, பாத்திமா ஆகியோரின் மனு ஏற்பு
சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வழக்கில் தங்களை சேர்க்க கோரிய வைகோ, பாத்திமா ஆகியோரின் மனு ஏற்க்கப்பட்டுள்ளது. வைகோவையும், பாத்திமாவையும் வழக்கில் ஒருதரப்பாக சேர்க்க உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. வழக்கில் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கத்தை ஒருதரப்பாக சேர்க்க முடியாது என உயர்நீதிமன்றம் நிராகரித்தது.