‘கொலையுதிர் காலம்’ படத்திற்கு இடைக்காலத் தடை

TAMIL CNN  TAMIL CNN
‘கொலையுதிர் காலம்’ படத்திற்கு இடைக்காலத் தடை

நடிகை நயன்தாராவின் நடிப்பில் உருவான ‘கொலையுதிர் காலம்’ படத்தை வௌியிடுவதற்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ‘விடியும் முன்’ படத்தின் இயக்குநரான பாலாஜி குமார், மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய கொலையுதிர் காலம் என்ற நாவலை, சுமார் 10 இலட்சம் ரூபாவிற்கு வாங்கி உரிமை பெற்றிருந்துள்ளார்.இந்நிலையில், கொலையுதிர் காலம் என்ற இந்தப் படத்தை எதிர்வரும் 14ஆம் திகதி வௌியிடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வௌியாகியிருந்தன. இதனையடுத்து, ‘கொலையுதிர் காலம்’ என்ற... The post ‘கொலையுதிர் காலம்’ படத்திற்கு இடைக்காலத் தடை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை