ஏப்ரல் 21 தாக்குதல்: விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு ஹிஸ்புல்லாவை அழைக்க தீர்மானம்

TAMIL CNN  TAMIL CNN
ஏப்ரல் 21 தாக்குதல்: விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு ஹிஸ்புல்லாவை அழைக்க தீர்மானம்

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லாவை அழைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழு நாளை (13ஆம் திகதி) பிற்பகல் 2 மணியளவில் மீண்டும் கூடவுள்ளது. நாளைய தினம் முன்னாள் பொலிஸ்மா அதிபர் N.K. இளங்ககோன் மற்றும் அரச நிர்வாக அமைச்சின் செயலாளரும் அழைக்கப்படவுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார். நேற்று... The post ஏப்ரல் 21 தாக்குதல்: விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு ஹிஸ்புல்லாவை அழைக்க தீர்மானம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை