விசாரணைகளை எதிர்கொள்ள தயார் – ரிஷாட் தேரர்களிடம் தெரிவிப்பு

TAMIL CNN  TAMIL CNN
விசாரணைகளை எதிர்கொள்ள தயார் – ரிஷாட் தேரர்களிடம் தெரிவிப்பு

எந்த விசாரணைகளுக்கும் முகம் கொடுக்க தான் தயார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மகாநாயக்க தேரர்களிடம் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மகாநாயக்க தேரர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) கண்டியில் இடம்பெற்றது. இதன்போதே தன்மீது முன்வைக்கப்பட்ட குற்றசாட்டுகள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு கருத்து வெளியிட்டார். அத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதத்தை துடைத்தெறிவதற்கு முஸ்லிம் சமூகம் முழுமையான ஒத்துழைப்பை... The post விசாரணைகளை எதிர்கொள்ள தயார் – ரிஷாட் தேரர்களிடம் தெரிவிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை