நாடா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவுடன் மீண்டும் மைத்திரி முறுகல்?

TAMIL CNN  TAMIL CNN
நாடா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவுடன் மீண்டும் மைத்திரி முறுகல்?

தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களை ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்த போதிலும் தெரிவுக்குழு உறுப்பினர்கள் அதனை நிராகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெரிவுக்குழு உறுப்பினர்களுடன் சந்திப்பை ஏற்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். எனினும் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி தொடர்பாகவும் தற்போது தெரிவுக்குழுவில் ஆராயப்படுவதால், அவரை சந்திந்துப் பேசுவதை தவிர்ப்பது நல்லதென தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. அத்தோடு, நேற்று இடம்பெற்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்கு முன்னரும்... The post நாடா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவுடன் மீண்டும் மைத்திரி முறுகல்? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை