நாட்டின் அனைத்து மக்களின் முன்னேற்றத்துக்காகவும் மத்திய அரசு செயல்படுவதை,…

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
நாட்டின் அனைத்து மக்களின் முன்னேற்றத்துக்காகவும் மத்திய அரசு செயல்படுவதை,…

நாட்டின் அனைத்து மக்களின் முன்னேற்றத்துக்காகவும் மத்திய அரசு செயல்படுவதை, வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வில் ஏற்பட்டுள்ள சுமுக முடிவின் மூலம் அறியலாம் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதைக் குறிப்பிட்டுள்ள அவர், வங்கி ஊழியர்கள் பெற இருக்கும் ஊதிய உயர்வு குறித்து மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். அரசு ஊழியர்கள் உள்ளிட்ட எல்லா தரப்பு மக்களின் வாழ்வு சிறக்கவும் மத்திய அரசு பாடுபடும் என்று கூறியுள்ள அருண் ஜெட்லி, அரசு ஊழியர்களின் பணிச் சூழலை மேம்படுத்த அரசு உறுதி கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மூலக்கதை