திருச்செந்தூரில் மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதிகள், ஊழியர்களை நியமிக்கக் கோரிய வழக்கு: சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

தினகரன்  தினகரன்
திருச்செந்தூரில் மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதிகள், ஊழியர்களை நியமிக்கக் கோரிய வழக்கு: சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் தாலுக்கா மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதிகள் மற்றும் ஊழியர்களை நியமிக்கக் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை