தமிழகத்தில் பண பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை தேர்தல் கமிஷனர்கள் பேட்டி
தமிழகத்தில் நடந்து வரும் தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தேர்தல் கமிஷனர்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை வந்தனர்.
2-வது நாளாக ஆலோசனை
அவர்கள் நேற்று முன்தினம் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்கள்.