தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு  தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் இருதரப்பும் ஜன 22க்குள் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர். டிடிவி தினகரன் ஆதரவாளர்களான 18 எம்எல்ஏக்களையும் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த

மூலக்கதை