நீதிபதிகள் பிரச்சனையில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட வேண்டும்.. சொல்கிறார் சுப்பிரமணியன் சாமி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நீதிபதிகள் பிரச்சனையில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட வேண்டும்.. சொல்கிறார் சுப்பிரமணியன் சாமி!

டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரச்சனையில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட வேண்டும் என சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது சக மூத்த நீதிபதிகள் சரமாரி குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். நாட்டில் முதல்முறையாக இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. நீதிபதிகளின் புகார் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கருத்து

மூலக்கதை