யாழிலிருந்து அம்பாறை சென்ற பஸ்ஸை ஒருமணிநேரம் தடுத்துவைத்த பொலிஸார்

TAMIL CNN  TAMIL CNN
யாழிலிருந்து அம்பாறை சென்ற பஸ்ஸை ஒருமணிநேரம் தடுத்துவைத்த பொலிஸார்

வவுனியா பொலிஸ் நிலையத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கி சென்ற இ.போ.ச பேருந்தில் பயணித்த பாடசாலை மாணவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட பயணிகளை சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கு மேலாக தடுத்து வைத்த சம்பவம் நேற்று (10.07) இரவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தினை வவுனியா நொச்சிமோட்டை பாலத்தடியில் பொலிஸார் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இதன் போது பேருந்திலிருந்து 2 கிலோ கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அதனையடுத்து நொச்சிமோட்டையிலிருந்து பேருந்தில்... The post யாழிலிருந்து அம்பாறை சென்ற பஸ்ஸை ஒருமணிநேரம் தடுத்துவைத்த பொலிஸார் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை