கொழும்பில் திடீரென ஏற்பட்ட அனர்த்தம்! 153 வீடுகளுக்கு பெரும் பாதிப்பு

TAMIL CNN  TAMIL CNN
கொழும்பில் திடீரென ஏற்பட்ட அனர்த்தம்! 153 வீடுகளுக்கு பெரும் பாதிப்பு

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று அதிகாலையில் வீசிய பலத்த காற்று காரணமாக 153 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதற்கமைய ஹோமாகம பிரதேசத்தில் 75 வீடுகளும், தெஹிவளையில் 15 வீடுகளும், இரத்மலானையில் 20 வீடுகளும், பிலியந்தலையில் 5 வீடுகளும், மஹரகமயில் 15 வீடுகளும், கெஸ்பேவயில் 15 வீடுகளும், மொரட்டுவையில் 7 வீடுகளும், ஏனைய பிரதேசங்களில் சில வீடுகளும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய... The post கொழும்பில் திடீரென ஏற்பட்ட அனர்த்தம்! 153 வீடுகளுக்கு பெரும் பாதிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை