விண்வெளி கழிவுகளின்றிச் செயல்படுத்தப்பட்ட பிஎஸ்எல்வி ஆய்வுத் திட்டம்: இஸ்ரோ தகவல்.

பசிபிக் பெருங்கடலில் கடந்த 21-ம் தேதி மதியம் 2.04 மணிக்கு பிஎஸ்-4 நிலை இறக்கப்பட்டதாகவும் இஸ்ரோ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இத்திட்டத்தின் பிரதானச் செயற்கைக்கோளான எக்ஸ்போசாட்டில், எக்ஸ்பெக்ட் (எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோகிராபி), போலிக்ஸ் (எக்ஸ்ரே போலரி மீட்டா்) ஆகிய 2...


வலைத்தமிழ்

கல்லூரி மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு; விண்வெளி தொடர்பாகப் பயிற்சி பெற இஸ்ரோ அழைப்பு.

இஸ்ரோ ஸ்டார்ட் திட்டம் 2024; விண்வெளி பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு இயற்பியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை மற்றும் முதுகலை (UG/PG) படிப்புகளை வழங்கும் இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் விண்வெளி...


வலைத்தமிழ்

23 பாகிஸ்தானியா்களுடன் கடத்தப்பட்ட மீன்பிடி கப்பலை மீட்டது இந்தியக் கடற்படை.

பாகிஸ்தானியா்கள் 23 போ் பயணித்த ஈரான் நாட்டு மீன்பிடி கப்பலைக் கடற்கொள்ளையா்கள் கடத்திய நிலையில், அந்தக் கப்பலை இந்தியக் கடற்படை பாதுகாப்பாக மீட்டுள்ளது. அரபிக் கடலில் ஏடன் வளைகுடா அருகில் சோகோட்ரோ தீவு உள்ளது. இந்தத் தீவிலிருந்து 90 கடல் மைல்...


வலைத்தமிழ்

சூப்பர் எல் நினோ" இந்தியாவைப் பாதிக்குமா?

பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை பொதுவாக 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். கடந்த 2002 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் எல் நினோ தாக்கத்தால் இந்தியாவில் வறட்சி ஏற்பட்டுள்ளது. 'எல் நினோ' என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில்...


வலைத்தமிழ்

தனிநபர் புரட்சியால் உருவான 1,360 ஏக்கர் வனச் சரணாலயம்!.

ஜாதவ் பயேங் - இவர்தான் ‘Forest Ma of I dia’ என்ற பெருமைக்கு உரியவர். இவர் அசாமில் வாழும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். ஒரு அடித்தட்டு விவசாயியாகத் துவங்கிய இவரது இந்தப் பயணம் இன்று உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக முக்கிய பங்காற்றியுள்ளார்....


வலைத்தமிழ்

ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.

இந்திய வரலாற்றில் முதன்முறையாகப் பாதுகாப்பு பொருட்கள் ஏற்றுமதி ரூ. 21,000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இது குறித்து மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எக்ஸ் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய வரலாற்றில் முதன்முறையாக இந்தியப் பாதுகாப்பு ஏற்றுமதி...


வலைத்தமிழ்

சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.

இந்தியப் பெருங்கடலில், கடற்கொள்ளையர்களிடமிருந்தும், ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களிலிருந்தும் சரக்குக் கப்பல்களைப் பாதுகாக்கும் பணியில் பத்துக்கும் மேற்பட்ட போர்க் கப்பல்களை இந்தியக் கடற்படை அரபிக் கடலில் ஈடுபடுத்தியுள்ளது. குறிப்பாக, இந்து மகா சமுத்திரத்தின் வடமேற்குப் பகுதி வழியாகப் பயணிக்கும் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக...


வலைத்தமிழ்

அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.

ஒடிசா கடற்கரையில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவிலிருந்து, அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் புதிய தலைமுறை ஏவுகணையான அக்னி பிரைமை இந்தியா வெற்றிகரமாகச் சோதனை செய்தது. நாட்டின் பாதுகாப்புக்கு அக்னி ரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு, ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன. அந்த...


வலைத்தமிழ்

கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.

தமிழ்நாட்டில் சென்னை காட்டுப்பள்ளியில் எல் அண்ட் டி நிறுவனத்தின்கப்பல்கட்டும் தளம் அமைந்துள்ளது. இது இந்தியாவில் அமைந்துள்ள நவீனத் தளமாகும். இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு அமெரிக்க கடற்படை கப்பலான ‘சார்லஸ் ட்ரூ’ (Charles Drew) சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட்...


வலைத்தமிழ்

அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.

உலக நாடுகளில் பெரும்பாலானவை ‘மினி இந்தியா’வைக் கொண்டுள்ளன என்றும் சொல்லலாம். தற்போது பல இந்தியர்கள் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் தங்க வேண்டியுள்ளது. சிலர் படிப்பு அல்லது பிற தேவைகளுக்காக வெளிநாடுகளில் தங்குகிறார்கள். ஆனால், பல்வேறு அண்டை நாடுகளில் இந்தியர்களின் மக்கள் தொகை...


வலைத்தமிழ்

வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.

தற்போது இந்தியா முழுவதும் ஸ்மார்ட் சாதனங்களுக்குத் தான் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே பல முன்னணி நிறுவனங்கள் ஸ்மார்ட் சாதனங்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. இந்நிலையில் பட்ஜெட் விலையில் தரமான ஸ்மார்ட் தலைக்கவசம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது...


வலைத்தமிழ்

சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -

வானியல் நிகழ்வுகள் குறித்த ஆர்வம் விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்ல, சாதாரணப் பொதுமக்களுக்கும் அதிகம். அதிலும் சூரிய கிரகணம் குறித்த ஆச்சர்யம் எல்லோருக்கும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதிலும் மிக அரிதான, நீண்ட நேரம் நீடித்த முழு சூரிய கிரகணத்தை 8/4/2024 அன்று இரவு...


வலைத்தமிழ்

4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்

கரோனா தொற்றால் நிறுத்தப்பட்ட சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது. கரோனா பெருந்தொற்றால் 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் சென்னை விமான நிலையத்தில் விமானச் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர், கரோனா தொற்று கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து...


வலைத்தமிழ்

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை.

ராட்வீலர், பிட்புல் டெரியர் உள்ளிட்ட வேட்டை நாய்கள் மூர்க்கமானவை. இவற்றைச் செல்லப்பிராணியாக வளர்த்தல் அல்லது வேறு காரணங்களுக்காகப் பராமரித்தல் என்பது சில நேரம் ஆபத்தில் முடிந்துவிடுகிறது. இவற்றால் கடித்துக் குதறப்பட்டு பொது மக்கள் படுகாயமடைந்து மரணித்த சம்பவங்களும் உண்டு. இது தொடர்பாக...


வலைத்தமிழ்

சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா.

ஒரே சமயத்தில் பல குண்டுகளைச் சுமந்து சென்று பல இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கும் திறன்கொண்ட அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்திருப்பதாக இந்தியா அறிவித்தது. இது கடந்த மார்ச் 11-ஆம் தேதி அன்று நிகழ்த்தப்பட்டது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ‘மிஷன் திவ்யாஸ்திரம்’ என்று...


வலைத்தமிழ்

கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.

கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில் தொடருவதால் 27/03/2024 முதல் 4 நாட்களுக்கு 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வழக்கமாக ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் தான் கோடை வெயில் கடுமையாக இருக்கும். ஆனால் இந்த வருடம் 2 மாதங்களுக்கு முன்பே...


வலைத்தமிழ்
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு  அமைச்சர் அறிவிப்பு

ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு

ஜூன் அல்லது ஜூலையில் அனைத்துலக முருகன் மாநாடு நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை...


வலைத்தமிழ்

சளி, உயர் ரத்த அழுத்தத்துக்கான 46 மருந்துகள் தரமற்றவை என இந்திய அரசு தகவல்.

சளி, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான 46 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மாத்திரை, மருந்துகளை மத்திய மற்றும்...


வலைத்தமிழ்

குழந்தைகளை 6 வயதில்தான் 1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என மத்தியக் கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்.

குழந்தைகளுக்கு 6 வயது ஆன பிறகே 1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்தியக் கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தேசியக் கல்விக் கொள்கை - 2020 அமல்படுத்தப்பட்டு நடைமுறையிலிருந்து வருகிறது. இதற்குத் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தாலும், பிற...


வலைத்தமிழ்

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு சர்வதேச விருது.

இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான சந்தோஷ் சிவன், தமிழ், மலையாளம், இந்திப் படங்களில் பணியாற்றி வருகிறார். தமிழில், தளபதி, ரோஜா, இருவர், உயிரே, ராவணன், துப்பாக்கி உட்படப் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். விருது பெறும் முதல் இந்திய ஒளிப்பதிவாளர் உருமி...


வலைத்தமிழ்

கப்பல் மூலம் இந்தியா செல்லவுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்.

பயணிகள் கப்பல்கள் மற்றும் கப்பல்கள் மூலம் இலங்கையை விட்டு வெளியேறும் பயணிகளுக்கான விலகல் வரியைக் குறைக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பான வாராந்த மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். இலங்கையிலிருந்து பயணிகள் கப்பல்கள்...


வலைத்தமிழ்

ஷாருக்கான், நயன்தாராவுக்கு தாதா சாகேப் பால்கே திரைப்பட விருது.

2023-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேசத் திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்வு மும்பையில் நடைபெற்றது. இதில் ஜவான் படத்தில் நடித்த ஷாருக்கானுக்கு சிறந்த நடிகர் விருதும் நடிகை நயன்தாராவுக்கு சிறந்த நடிகை விருதும் வழங்கப்பட்டது. சிறந்த இயக்குநர் விருது அனிமல்...


வலைத்தமிழ்

உயர் நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை அலுவல் மொழியாக்க உச்சநீதிமன்ற அனுமதி தேவையில்லை.

குடியரசுத் தலைவர் ஒப்புதல் போதுமானது என முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்குரைஞர்கள் தெரிவித்தனர். மாநில உயர் நீதிமன்றங்களில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளை அலுவல் மொழியாக்குவதற்கு உச்சநீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை; குடியரசுத் தலைவர் ஒப்புதல் போதுமானது என முன்னாள்...


வலைத்தமிழ்

கருவின் வயதைத் துல்லியமாகக் கண்டறியப் புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரி உருவாக்கிய சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள்...

கருவின் வயதைக் கண்டறியும் புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரியை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். கர்ப்பிணிகளின் உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளவும், பிரசவத் தேதியைச் சரியாக நிர்ணயிக்கவும், கரு எப்போது உருவானது என்பதை, அதாவது கருவின் வயதைத் துல்லியமாகக் கணக்கிடுவது...


வலைத்தமிழ்

CBSE - மாணவர்களுக்குப் புத்தகம் பார்த்துத் தேர்வு எழுதும் நடைமுறையை 9 முதல் 12-ம் வகுப்புக்குக்...

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில், 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, புத்தகத்தைப் பார்த்துத் தேர்வு எழுதும் நடைமுறை கொண்டுவரப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடுமுழுவதும் 29,009 பள்ளிகள் உள்ளன. இவற்றில் சுமார் 2.6 கோடி...


வலைத்தமிழ்