மாணவனின் மரணத்தை நீக்கி சாதனை படைத்திட உதவி கரம் நீட்டுங்கள்!

மாணவனின் மரணத்தை நீக்கி சாதனை படைத்திட உதவி கரம் நீட்டுங்கள்! சிறுநீரகநோயினால் பாதிக்கப்பட்டு சிறுநீரகம் மாற்றவேண்டிய நிலையில் வாழ்வா சாவா என்ற கேள்வியுடன் கல்வியை தொடரமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும்...


தமிழ்வின்

புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி

புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி மாத்தறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதேவேளை, மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது....


தமிழ்வின்

பேலியகொட துப்பாக்கிச் சூட்டு சந்தேக நபர் விளக்கமறியலில்

பேலியகொட துப்பாக்கிச் சூட்டு சந்தேக நபர் விளக்கமறியலில் பேலியகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, எதிர்வரும் 18ஆம் திகதிவரை...


தமிழ்வின்

சுமித் மரணம் தொடர்பில் அம்பலமான முக்கிய சாட்சிகள்

சுமித் மரணம் தொடர்பில் அம்பலமான முக்கிய சாட்சிகள் அண்மையில் எம்பிலிப்பிட்டியவில் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த இளம் குடும்பஸ்தர் சுமித் பிரசன்னவின் மரணம்...


தமிழ்வின்

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக இருவருக்கு பதவி உயர்வு

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக இருவருக்கு பதவி உயர்வு பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்,...


தமிழ்வின்

சீன திட்டங்களுக்கு மூவரடங்கிய குழு! ரணில் விக்ரமசிங்க

சீன திட்டங்களுக்கு மூவரடங்கிய குழு! ரணில் விக்ரமசிங்க இலங்கையில் முன்னெடுக்கப்படும் சீன முதலீடுகள் மற்றும் திட்டங்களை ஒழுங்கமைக்கும் வகையில்உயர்மட்ட குழுவொன்றை நியமிக்க உள்ளதாக பிரதமர்...


தமிழ்வின்

மஹிந்த, ரணிலுக்கு இடையில் அரசியல் உடன்படிக்கை! மனம் திறந்தார் மைத்திரி

மஹிந்த, ரணிலுக்கு இடையில் அரசியல் உடன்படிக்கை! மனம் திறந்தார் மைத்திரி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசாங்கமொன்றை அமைப்பதற்கான உடன்படிக்கையொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே ஏற்படுத்திக்...


தமிழ்வின்

வடக்கு முதல்வரின் கனவு நனவாகாது! ஜே.வி.பி

வடக்கு முதல்வரின் கனவு நனவாகாது! ஜே.வி.பி வட மாகாண சபையில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை, வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கனவாகவே தொடர்ந்தும்...


தமிழ்வின்

வித்தியா குடும்பத்துக்கு வீடு கட்டிக்கொடுத்த இந்தியா!

வித்தியா குடும்பத்துக்கு வீடு கட்டிக்கொடுத்த இந்தியா! புங்குடுதீவில் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் குடும்பத்தினருக்கு வவுனியாவில் நிர்மாணித்து கொடுக்கப்பட்ட வீடு இந்திய...


தமிழ்வின்

அம்பாறை மாவட்டத்திற்கு 12ஆவது இடம்!

அம்பாறை மாவட்டத்திற்கு 12ஆவது இடம்! கல்விப்பொது சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அம்பாறை மாவட்டம் 12ஆவது இடம் இந்த இடத்தினை...


தமிழ்வின்

இலங்கையில் ஜெனீவா காரியாலயம் அமைக்கும் கோரிக்கை நிராகரிப்பு!

இலங்கையில் ஜெனீவா காரியாலயம் அமைக்கும் கோரிக்கை நிராகரிப்பு! இலங்கையில் ஜெனீவா காரியாலயம் அமைக்கும் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.தமது காரியாலயமொன்றை அமைப்பது குறித்து ஜெனீவாவை தலைமையகமாகக்...


தமிழ்வின்

எக்னெலிகொட கடத்தல் விவகாரம், கையெழுத்தினை மாற்றிய சந்தேகநபர்கள்!

எக்னெலிகொட கடத்தல் விவகாரம், கையெழுத்தினை மாற்றிய சந்தேகநபர்கள்! ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொட காணாமல் போதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கையொப்பங்களைக் கூட மாற்றியுள்ளதாக...


தமிழ்வின்

தற்போதைய நிலையில் தீர்வு திட்ட வரைபு அவசியமானது

தற்போதைய நிலையில் தீர்வு திட்ட வரைபு அவசியமானது தமிழ் மக்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரு மாநிலமாகவும், சிங்கள மக்கள் வாழும் ஏனைய...


தமிழ்வின்

கவனத்துடன் ஆராயப்பட வேண்டிய வெடிபொருட்கள் விவகாரம்

கவனத்துடன் ஆராயப்பட வேண்டிய வெடிபொருட்கள் விவகாரம் சாவகச்சேரியில் கண்டெடுக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் அரசாங்கமும், எதிர்க் கட்சியும் நாட்டின் பாதுகாப்பையும் அதைக்...


தமிழ்வின்

கடன்பளுவில் இருந்து தப்பிக்கவே சீனாவின் கோரிக்கைகளுக்கு இலங்கை இணங்கியது!- வொய்ஸ் ஒப் அமெரிக்கா

கடன்பளுவில் இருந்து தப்பிக்கவே சீனாவின் கோரிக்கைகளுக்கு இலங்கை இணங்கியது! வொய்ஸ் ஒப் அமெரிக்கா இலங்கை கடன் பளுக்களில் இருந்து தப்பித்துக் கொள்ளவே, சீனாவின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இலங்கையின்...


தமிழ்வின்

இனவாதத்தினை தூண்டும் வட மாகாண சபை! அமைச்சர் மஹிந்த அமரவீர

இனவாதத்தினை தூண்டும் வட மாகாண சபை! அமைச்சர் மஹிந்த அமரவீர வட மாகாண சபையில் முன்மொழியப்பட்டுள்ள யோசனை, இனவாதத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர...


தமிழ்வின்

வவு/ நெடுங்கேணியில் யானை தாக்கி ஒருவர் பலி!

வவுனியா நெடுங்கேணி சேனப்பிளவு பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.40 வயதான கணபதிப்பிள்ளை மனோகரசீலன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டிலிருந்து வயல் வெளிக்குச் சென்று...


தமிழ்வின்

வட மாகாணசபையின் முன்மொழிவை எதிர்த்து கிழக்கு மாகாணசபை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: உலமா கட்சி

வட மாகாணசபையின் முன்மொழிவை எதிர்த்து கிழக்கு மாகாணசபை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: உலமா கட்சி வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து தனி ஒரு மாநிலமாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற வட மாகாணசபையின்...


தமிழ்வின்

அரசியலில் படையினர் ஈடுபடக்கூடாது! ராஜாங்க அமைச்சர்

அரசியலில் படையினர் ஈடுபடக்கூடாது! ராஜாங்க அமைச்சர் இலங்கையின் முப்படையினரும் அரசியல் அட்டவணைகளுக்காக செயற்படாது, நாட்டையும் தேசிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என பாதுகாப்பு...


தமிழ்வின்

தேசிய அரசாங்கத்தின் பணிகளை முன்னெடுக்க புதிய அமைச்சர்கள் தேவை! பைஸர் முஸ்தபா

தேசிய அரசாங்கத்தின் பணிகளை முன்னெடுக்க புதிய அமைச்சர்கள் தேவை! பைஸர் முஸ்தபா தேசிய அரசாங்கத்தின் பணிகளை முன்னெடுத்துச்செல்ல அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டியது அவசியம் என உள்ளுராட்சி சபைகள் அமைச்சர்...


தமிழ்வின்

நெடுக்கேணியில் யானை தாக்கி ஒருவர் பலி!

நெடுக்கேணியில் யானை தாக்கி ஒருவர் பலி! வவுனியா நெடுக்கேணி சேனப்பிளவு பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இரவு...


தமிழ்வின்

முள்ளிவாய்க்கால் மனித அவலத்தின்போது முஸ்லிம் சமூகத்தின் மெளனம் நியாயமற்றது! அஸ்மின்

முள்ளிவாய்க்கால் மனித அவலத்தின்போது முஸ்லிம் சமூகத்தின் மெளனம் நியாயமற்றது! அஸ்மின் முள்ளிவாய்க்காலில் ஒரு பெரும் மனித அவலம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்தின் மெளனம் நியாயப்படுத்த முடியாத...


தமிழ்வின்

சிறந்த தீர்வுத்திட்டதைபெற தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபடவேண்டும்! வியாழேந்திரன் எம்.பி

சிறந்த தீர்வுத்திட்டதைபெற தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபடவேண்டும்! வியாழேந்திரன் எம்.பி சிறுபான்மை சமூகம் சிறந்த தீர்வுத்திட்டத்தினை பெறவேண்டுமாகவிருந்தால் தமிழ் அரசியல் தலைமைகளுடன் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இணைந்து...


தமிழ்வின்

தேசிய அரசாங்கத்திலிருந்து தம்மை ஓரங்கட்ட சூழ்ச்சி! ஜே.வி.பி குற்றச்சாட்டு

தேசிய அரசாங்கத்திலிருந்து தம்மை ஓரங்கட்ட சூழ்ச்சி! ஜே.வி.பி குற்றச்சாட்டு மக்கள் விடுதலை முன்னணியை தேசிய அரசியலில் இருந்து ஒதுக்கி விட மிகவும் கச்சிதமான திட்டம் ஒன்று...


தமிழ்வின்

யாழ் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் பலி

யாழ் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் பலி வவுனியா, குருமன்காடுப் பகுதியில் புகையிரத்தில் மோதுண்டு ஒருவர் பலியாகியுள்ளார்.கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதம்...


தமிழ்வின்