முகமது சயீத்தின் கருத்தால் மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி: மோடி விளக்கமளிக்கக் கோரிக்கை
பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் முஃப்தி முகமது சயீத் தெரிவித்த கருத்து பற்றி...
“ஏழைகளின் நிலை 7 ஆண்டாக மாறவில்லை”: தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு தகவல்
நம்நாட்டில் தனிநபர் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் உள்ளிட்ட சமூக மற்றும்...
சீக்கியர்களுக்கு எதிராக கருத்து : இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு
சீக்கியர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக, பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா...
ஹரியானாவில் முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு
ஹரியானாவில் முதலமைச்சர் மனோஹர் லால் கத்தாரின் பாதுகாப்பு வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்தார். முதலமைச்சர்...
எனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை: முகமது சயீத் உறுதி
ஜம்மு-காஷ்மீர் தேர்தல் குறித்து தெரிவித்த கருத்தில் உறுதியாக இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் முப்தி முகமது...
அப்சல் குரு உடலை ஒப்படைக்குமாறு மக்கள் ஜனநாயகக் கட்சி கோரிக்கை: பாஜக கண்டனம்
தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் உடலை ஒப்படைக்குமாறு மக்கள் ஜனநாயகக் கட்சி கேட்பதற்கு பாரதிய ஜனதா...
ஐபிஎல் சூதாட்ட வழக்கு தண்டனை விவரங்கள் தொடர்பாக மெய்யப்பன், ராஜ்குந்ராவுக்கு நோட்டீஸ்
ஐபிஎல் சூதாட்ட வழக்கில் தண்டனை விவரங்களை முடிவு செய்வதற்காக உச்சநீதிமன்றம் அமைத்த குழு ,...
புதுச்சேரி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: தலைமறைவானவர்கள் 24 மணி நேரத்திற்குள் சரணடைய சிபிசிஐடி...
புதுச்சேரியில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் 5 போலீசாரும் 24...
முஃப்தி முகமதுவின் சர்ச்சை கருத்து பற்றி ராஜ்நாத் சிங் விளக்கம்: காங்கிரஸ் வெளிநடப்பு
ஜம்மு காஷ்மீர் தேர்தல் தொடர்பாக முதலமைச்சர் முஃப்தி முகமது சயீத் தெரிவித்த கருத்து பற்றி பிரதமர் மோடி விளக்கமளிக்க வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன மக்களவையில் கேள்வி நேரம் முடிந்த உடன், இந்த விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர்...
ஜம்மு-காஷ்மீர் தேர்தல் தொடர்பாக முஃப்தி முகமது சர்ச்சை கருத்து: ராஜ்நாத் சிங் விளக்கம்
ஜம்மு-காஷ்மீர் முதல்வராக முஃப்தி முகமது நேற்று பொறுப்பேற்றார். இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட...
திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்
கருப்பு பணத்தை மீட்கக் கோரி திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....
எல்லை தாண்டி மீன்பிடித்தால் ரூ.50,000 அபராதம் விதிக்க அதிரடி முடிவு
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தால் 50 ஆயிரம் ரூபாய்...
கார்ப்பரேட் ஆதரவு பட்ஜெட்டா? மத்திய அமைச்சர் விளக்கம்
மத்திய பட்ஜெட் பெரு வணிக நிறுவனங்களுக்கு ஆதரவானது என்று கூறுவது முற்றிலும் தவறு என...
காங்கிரசில் அதிரடி மாற்றங்கள்: “ராகுலுக்கு நெருக்கமானவர்களுக்கு வாய்ப்பு”
காங்கிரஸ் கட்சியில் அதிரடியான பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவர ராகுல்காந்தி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது....
வரும் 6ம் தேதி இலங்கை செல்கிறார் சுஷ்மா
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வரும் 6ம் தேதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த...
திரிணாமூல் காங்கிரஸில் இருந்து முகுல் ராய் நீக்கம்: மம்தா நடவடிக்கை
திரிணாமூல் காங்கிரஸின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து முகுல் ராய் நீக்கப்பட்டுள்ளார். கட்சித் தலைவர் மம்தா...
ஜம்மு-காஷ்மீர் முதல்வராக பதவியேற்றார் முஃப்தி முகமது: விழாவில் மோடி பங்கேற்பு
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக, முஃப்தி முகமது சயீத்(79) பதவி ஏற்றுக் கொண்டார். இந்த விழாவில்...
சேவை வரி உயர்வுக்கு எதிர்ப்பு: மோடியின் உருவபொம்மை எரிப்பு
பட்ஜெட்டில் சேவை வரி உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், சமாஜ்வாதி...
பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக பட்ஜெட்: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. ஏழைகளுக்காக அல்லாமல், மக்களவைத் தேர்தலின் போது பாரதிய ஜனதாவிற்கு ஆதரவு அளித்த பணக்காரர்களுக்கு சாதகமாக பட்ஜெட் போடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இலக்கை எட்டுவதற்கான தெளிவான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்று...
பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக பட்ஜெட்: எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு
பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. ஏழைகளுக்காக அல்லாமல், மக்களவைத் தேர்தலின்...
கருப்புப் பணத்தை பதுக்கினால் 10 ஆண்டு சிறை : கூடங்குளம் 2ஆவது அணு உலையில் 2015-16ல்...
தமிகத்தில் AIIMS எனப்படும் அகில இந்திய மருத்துவக் கழக மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2015-16ஆம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அனைத்து மாநிலங்களிலும் AIIMS எனப்படும்...
மக்களுக்கு சுமையை அதிகரிக்கும்: நிபுணர்கள் கருத்து
மத்திய பட்ஜெட்டில் சேவை வரி உயர்த்தப்பட்டுள்ளது மக்களுக்கு சுமையை அதிகரிக்கும் என வரித்துறை நிபுணர்கள்...
பெட்ரோல் டீசல் விலை உயர்வு
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. பெட்ரோல்...
மதத்தின் பெயரால் பாகுபாடு கூடாது: மோடி
மதத்தின் பெயரால் பாகுபாடு காட்டப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி...
உபி.யில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை: துப்பாக்கிச்சூட்டில் மூவர் பலி
உத்தரப்பிரதேச மாநிலத்தில், ஏடிஎம்மைக் கொள்ளையடிக்க வந்த நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், வங்கி ஊழியர்கள்...