
நீர்வாழ் உயிரின ஆய்வகம் படப்பையில் அடிக்கல்
ஸ்ரீபெரும்புதுார்; படப்பையில், நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகத்திற்கு, மத்திய மீன்வளத்...

மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்காளர் சிறப்பு முகாம்
சென்னை - மாற்றுத்திறனாளிகளுக்கான, வாக்காளர் பதிவு சிறப்பு முகாமில், 250க்கும் மேற்பட்டோர், தங்கள் பெயரை...

பள்ளிக்கு வராத மாணவர் நிலை என்ன?
சென்னை; கொரோனா ஊரடங்கிற்கு பின், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட...

வேதனை: என்.எல்.சி., மற்றும் இயற்கை பேரிடர்களால் விவசாயிகள்...கம்மாபுரம் வட்டாரத்தில் நிரந்தர தீர்வு காண கோரிக்கை
விருத்தாசலம்; என்.எல்.சி., இரண்டாம் சுரங்க விரிவாக்கப் பணி மற்றும் இயற்கை பேரிடர்களால் விளை நிலங்கள் பாழாவதைத்...

தேவை : பதிவு வாகனங்களை ஆய்வு செய்ய கூடுதல் இட வசதி...அலைக்கழிப்பால் உரிமையாளர்கள், டீலர்கள் அவதி
விழுப்புரம்; விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், நான்கு சக்கர வாகனங்களை ஆய்வு செய்ய போதிய இடமில்லாததால்,...

மூழ்கியது பாலம்! காந்தை ஆற்றில் மீண்டும் பரிசல் பயணம்:லிங்காபுரம்- காந்தவயல் மக்கள் அவதி
மேட்டுப்பாளையம்;லிங்காபுரம் - காந்தவயல் இடையே, காந்தை ஆற்றின் குறுக்கே கட்டிய பாலம் தண்ணீரில் மூழ்கியதால்...

'டபுள்!'ஆயத்த ஆடை ஏற்றுமதியை இருமடங்காக்க முடியும்
திருப்பூர்:அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுடன், வரியில்லா ஒப்பந்தம் மேற்கொண்டால், ஆயத்த ஆடை ஏற்றுமதியை இருமடங்காக்க...
கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஒரு மாதத்தில் புதிதாக 59,015 பேர் சேர்ப்பு
கடலுார்; மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 21 லட்சத்து 41 ஆயிரத்து 935 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. அதனையொட்டி 2021 ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக்...

முதலில் துட்டு... அப்புறம்தான் விளையாட்டு: நேரு ஸ்டேடியத்தில் பயிற்சி பெற ஜி.எஸ்.டி.,யுடன் கட்டணம் வசூல்!
கோவை : கோவை, நேரு ஸ்டேடியத்தில் பயிற்சி பெறும் தடகள வீரர்களிடம், ஜி.எஸ்.டி., யுடன் கட்டணம்...

சட்டசபை தொகுதியின் வாக்காளர்கள் 23,52,785
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளின் வாக்காளர் எண்ணிக்கை, 23...

கடலூர் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள்...ஒரு மாதத்தில் புதிதாக 59,015 பேர் சேர்ப்பு
கடலுார்; மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 21 லட்சத்து 41 ஆயிரத்து 935 வாக்காளர்கள்...

மழை நீர் வடியாததால் நெற்பயிர் சேதம் விவசாயிகள் கவலை
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் மழையால் விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியாததால் நிலத்திலேயே...

அதிகம்: மாவட்டத்தில் பெண் வாக்காளர்கள்...புதிதாக 25,771 பேருக்கு ஓட்டுரிமை
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்....

ரூ.40 கோடிக்கு சாலை பணி பெருங்குடி மண்டலத்தில் தீவிரம்
உள்ளகரம் ஜ பெருங்குடி மண்டலத்தில், 40 கோடி ரூபாய் மதிப்பில், 95 கி.மீ., துாரத்திற்கு...

முதலில் துட்டு... அப்புறம்தான் விளையாட்டு! நேரு ஸ்டேடியத்தில் பயிற்சி பெற ....ஜி.எஸ்.டி.,யுடன் கட்டணம் வசூல்!
கோவை : கோவை, நேரு ஸ்டேடியத்தில் பயிற்சி பெறும் தடகள வீரர்களிடம், ஜி.எஸ்.டி., யுடன் கட்டணம்...

23,52,785! சட்டசபை தொகுதியின் வாக்காளர்கள் ... வாக்காளர்களின் பட்டியலை வெளியிட்டது ஆணையம்
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளின் வாக்காளர் எண்ணிக்கை, 23...

நிவாரணம் ! மழையால் பயிர்கள் சேதம் ....பாதிப்புக்கேற்ப இழப்பீடு கிடைக்கும்
மதுரை : மதுரை மாவட்டத்தில் சமீபத்திய தொடர் மழையால் 10 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்...

நீரில் மூழ்கிய நெற்பயிர்: சோகத்தில் பாகூர் பகுதி விவசாயிகள்
பாகூர் : பாகூர் பகுதியில் மழை நீரில் மூழ்கிய சம்பா நெற்பயிர்கள் வயலியே முளைத்ததால்...

கிடைக்குமா? நெல் கொள்முதலில் 20 சதவீத ஈரப்பத சலுகை...கடலூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை
கடலுார் : தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களைப் பின்பற்றி, கடலுார் மாவட்டநேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்...

மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் விறுவிறு! குடிநீர் இணைப்பு வழங்கும் பணி தீவிரம்
பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சியில், 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தில், கிராம வீடுகளுக்கு குடிநீர்...

'பள்ளிக்கு திரும்பினோம்; பரவசமானோம்!' மாணவ, மாணவியர் புத்துணர்வு
திருப்பூர்:கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. பத்து மற்றும் பிளஸ் 2...

பள்ளிகள் இன்று திறப்பு கலெக்டர் நேரில் ஆய்வு
திருவள்ளூர்; பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ளதையொட்டி, அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து, திருவள்ளூர்...
சாலை விபத்தில் உயிரிழப்புகள் குறைவு ; மோட்டார் வாகன ஆய்வாளர் தகவல்
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சாலை பாதுகாப்பு நடவடிக்கையால், விபத்து மற்றும் உயிரிழப்புகள் குறைந்துள்ளது.இது குறித்து கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் கூறியதாவது: ஆண்டு தோறும் முதல் மாதம் கொண்டாடப்படும் சாலை பாதுகாப்பு வார விழா, நடப்பாண்டில் ஜனவரி...

மெரினா ஸ்மார்ட் கடைக்கு நாளை நடக்கிறது குலுக்கல்
சென்னை; மெரினா கடற்கரையில் கடைகள் அமைக்க ஏற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து, நாளை மற்றும் நாளை...

சாலை விபத்தில் உயிரிழப்புகள் குறைவுமோட்டார் வாகன ஆய்வாளர் தகவல்
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சாலை பாதுகாப்பு நடவடிக்கையால், விபத்து மற்றும் உயிரிழப்புகள் குறைந்துள்ளது.இது...