ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு விரதம் இருப்பது எப்படி?
ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி திதியில் விரதமிருந்து திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களை கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படும்.
ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி திதியில் விரதமிருந்து திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களை கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படும்.