1,712 நிறுவனங்கள் மீது நடவடிக்கை.. மத்திய அரசு அதிரடி உத்தரவு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
1,712 நிறுவனங்கள் மீது நடவடிக்கை.. மத்திய அரசு அதிரடி உத்தரவு..!

பங்குச்ந்தை கட்டுப்பாடு ஆணையமான செபி நிறுவன சட்டம் 2013ஐ பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் அமலாக்கம் செய்த காரணத்தினால், பங்குச்சந்தையில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் தங்களது நிர்வாகக் குழுவில் குறைந்தபட்சம் 1 பெண் உறுப்பினரை ஏப்ரல் 1, 2015க்குள் சேர்கக்க வேண்டும். இதைச் செய்யத் தவறிய 65 பொதுத்துறை நிறுவனங்கள், 1,355 தனியார் நிறுவனங்கள் மீது நிறுவன

மூலக்கதை