1,712 நிறுவனங்கள் மீது நடவடிக்கை.. மத்திய அரசு அதிரடி உத்தரவு..!
பங்குச்ந்தை கட்டுப்பாடு ஆணையமான செபி நிறுவன சட்டம் 2013ஐ பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் அமலாக்கம் செய்த காரணத்தினால், பங்குச்சந்தையில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் தங்களது நிர்வாகக் குழுவில் குறைந்தபட்சம் 1 பெண் உறுப்பினரை ஏப்ரல் 1, 2015க்குள் சேர்கக்க வேண்டும். இதைச் செய்யத் தவறிய 65 பொதுத்துறை நிறுவனங்கள், 1,355 தனியார் நிறுவனங்கள் மீது நிறுவன