ரூ.246 கோடி 'கருப்பு பணம்'.. வருமான வரி துறையிடம் சிக்கிய நாமக்கல் மாவட்ட தொழிலதிபர்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ.246 கோடி கருப்பு பணம்.. வருமான வரி துறையிடம் சிக்கிய நாமக்கல் மாவட்ட தொழிலதிபர்..!

இந்தியாவில் புதைந்து கிடக்கும் கருப்புப் பணத்திற்கு எதிராகப் பிரதமர் மோடி தூக்கியுள்ள போர் கொடியின் முதல் அறிவிப்பாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவித்தார். இதனால் வர்த்தக உலகமே ஆடிப்போனது நாம் மறந்திருக்க முடியாது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தன்னிடமிருந்த 246 கோடி ரூபாய் கருப்புப் பணத்தை இந்தியன் ஒவர்சீஸ் வங்கியில் டெப்பாசிட் செய்துள்ளார்.

மூலக்கதை