209 கோடி ரூபாய் மோசடி.. 4 முன்னாள் வங்கி அதிகாரிகள் கைது.. சிபிஐ விசாரணை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
209 கோடி ரூபாய் மோசடி.. 4 முன்னாள் வங்கி அதிகாரிகள் கைது.. சிபிஐ விசாரணை..!

மத்திய புலனாய்வுத் துறை சிண்டிகேட் வங்கியின் 4 முன்னால் வங்கி ஊழியர்களையும், ஜெய்ப்பூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் வணிகர் மற்றும் ஆறு நபர்களை 209 கோடி ரூபாய் மோசடி, கிரிமினல், சதி மற்றும் இதனால் ஏற்பட்ட இழப்பு போன்றவற்றின் கீழ் கைது செய்துள்ளது. சனிக்கிழமை மத்திய புலனாய்வுத் துறை 4 இடங்களில் நடத்திய இந்த ஆய்வில் ஜெய்ப்பூர் மற்றும் அஜ்மீரை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மூலக்கதை