மக்களை ஏமாற்றாது முள்ளிக்குளம் கிராம மக்களின் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்

TAMIL CNN  TAMIL CNN
மக்களை ஏமாற்றாது முள்ளிக்குளம் கிராம மக்களின் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்

மக்களை ஏமாற்றாது முள்ளிக்குளம் கிராம மக்களின் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்- பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் முள்ளிக்குளம் கிராம மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகிய இரண்டு பிரதான தொழில்களும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் உடனடியாக குறித்த மக்களின் நிலங்களை விடுவிக்க அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினரால்  அபகரிக்கப்பட்டு... The post மக்களை ஏமாற்றாது முள்ளிக்குளம் கிராம மக்களின் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை