கிண்ணியாவை அச்சுறுத்தும் டெங்கு!!

TAMIL CNN  TAMIL CNN
கிண்ணியாவை அச்சுறுத்தும் டெங்கு!!

கிண்ணியாவை அச்சுறுத்தும் டெங்கு கடந்த இரண்டு மாதங்களாக டெங்கு என்னும் உயிர் கொல்லி நோய் மனிதர்களை பயமுறுத்திக் கொண்டிருக்கின்றது. உண்மையிலே இந்நோய் இலங்கையில் அதிகம் காணப்படும் பிரதேசமாக கிண்ணியா  காணப்படுகின்றது.இதுவரைக்கும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வெளியாகிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே வைத்தியர்களின் அறிக்கையின் பிரகாரம் டெங்கு நோய் ஏற்பட்ட ஒருவர் மூன்று மாதம் ஓய்வெடுக்க வேண்டும். அல்லாமல் மீண்டும் அந்நோய்க்கு ஆளாவரானால் அவர் மரணத்தை தழுவ வேண்டி ஏற்படும். இது இவ்வாறிருக்க ஏன்... The post கிண்ணியாவை அச்சுறுத்தும் டெங்கு!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை