கண்டி, மாத்தளை மாவட்ட பெருந்தோட்ட காணிகள் அப்பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு பகிர்ந்து வழங்கப்படும்
அரச பெருந்தோட்ட காணிகள் கண்டி, மாத்தளை மாவட்டங்களில், அவ்வந்த பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களுக்கும், தோட்டங்களை அண்மித்து வாழும் சிங்கள மக்களுக்கும் பிரித்து வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனிடம் உறுதியளித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளதாவது, கடந்த வாரம், கூட்டணிக்கும், அரச பெருந்தோட்ட துறைசார்ந்த அமைச்சர் கபீர் ஹஷிமுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுக்களை... The post கண்டி, மாத்தளை மாவட்ட பெருந்தோட்ட காணிகள் அப்பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு பகிர்ந்து வழங்கப்படும் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.