158 வங்கி கிளைகளை மூடியது ஆர்பிஎஸ்.. 362 ஊழியர்கள் வெளியேற்றம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
158 வங்கி கிளைகளை மூடியது ஆர்பிஎஸ்.. 362 ஊழியர்கள் வெளியேற்றம்..!

பிரிட்டன் நாட்டின் மிகப்பெரிய வங்கி அமைப்பான ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து 158 வங்கி கிளைகளை மூடியுள்ளது. இதனால் இவ்வங்கியில் பணியாற்றி வந்த 362 ஊழியர்கள் அதிரடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டன் நாட்டின் 73 சதவீத வரி செலுத்துவோரை வாடிக்கையாளராகக் கொண்ட ஆர்பிஎஸ் இதுகுறித்துக் கூறுகையில், வாடிக்கையாளர்கள் அதிகளவில் இண்டர்நெட் மற்றும் மொபைல் வங்கி சேவையை நாடுவதால்

மூலக்கதை