முள்ளிக்குளம் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களை தொடர்ந்தும் அச்சுரூத்தும் கடற்படை.

TAMIL CNN  TAMIL CNN
முள்ளிக்குளம் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களை தொடர்ந்தும் அச்சுரூத்தும் கடற்படை.

முள்ளிக்குளம் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களை தொடர்ந்தும் அச்சுரூத்தும் கடற்படை-3ஆவது நாளாக போராட்டம் தொடர்கின்றது. தமது பூர்வீக நிலங்களில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றக் கோரி மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை மூன்றாவது நாளாகவும் தொடர்கின்ற போதும் கடற்படையினர் முகாமை விட்டு வெளியில் வந்து மக்களை தொடர்ச்சியாக புகைப்படம் எடுத்து அச்சுருத்துவதாக... The post முள்ளிக்குளம் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களை தொடர்ந்தும் அச்சுரூத்தும் கடற்படை. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை