இங்கிலாந்து நாடாளுமன்றம் மீண்டும் திறக்கப்பட்டது

தினகரன்  தினகரன்

லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் மீது மர்மநபர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றம் நேற்று மூடபப்ட்டது. தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் நாடாளுமன்றம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை