இந்திய கிரிக்கெட் வீரர்களுடனான ஒப்பந்தத்தை பிசிசிஐ அறிவிப்பு

தினகரன்  தினகரன்

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்களுடனான ஒப்பந்தத்தை பிசிசிஐ அறிவித்தது. முதல்நிலை வீரர்களாக விராட் கோலி, தோனி, அஸ்வின், முரளி விஜய், ரஹானே, புஜாரா, ஜடேஜா உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 2 ஆம் நிலை வீரர்களாக ரோஹித் சர்மா, யுவராஜ் சிங், லோகேஷ் ராகுல், புவனேஸ்வர்குமார், முகமது சமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் விர்திமான் சாஹா, பும்ரா ஆகியோர் 2 ஆம் நிலை வீரர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

மூலக்கதை