கல்முனையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்; கல்வி அதிகாரிகள் மீது பலத்த கண்டனம்!

TAMIL CNN  TAMIL CNN
கல்முனையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்; கல்வி அதிகாரிகள் மீது பலத்த கண்டனம்!

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை கல்வி வலயத்தை சேர்ந்த ஆசிரியர்களின் சம்பள நிலுவையை உடனடியாக வழங்கக் கோரி இன்று புதன்கிழமை பிற்பகல் 3.00 மணி தொடக்கம் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இலங்கை மகா ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ.எம்.அஹுவர் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்த ஆசிரியர்கள் பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர். அத்துடன் ஆசிரியர்கள்... The post கல்முனையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்; கல்வி அதிகாரிகள் மீது பலத்த கண்டனம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை