ஞாயிறு விபத்து: யுவதியின் சடலமும் மீட்பு

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
ஞாயிறு விபத்து: யுவதியின் சடலமும் மீட்பு

கட்டுகுருந்த கடலில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற படகு விபத்தில் சிக்குண்டவர்களில் 23 வயதுடைய யுவதியொருவரின் சடலமொன்று, சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இவ் விபத்தில் சிக்குண்டவர்களில் 7 வயதுடைய பிள்ளையொன்றின் சடலம், பலப்பிட்டிய கடற்பரப்பில் மீட்கப்பட்டுதுடன், 28 வயதான ஆணின் சடலம், பேருவளை கடற்கரையில் இன்று காலை கரையொதுங்கியருந்தது.

இந்த விபத்தில், இதுவரை 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மூலக்கதை