ஞாயிறு விபத்து: மற்றுமொரு சடலம் மீட்பு

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
ஞாயிறு விபத்து: மற்றுமொரு சடலம் மீட்பு

கட்டுகுருந்த கடலில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற படகு விபத்தில் சிக்குண்டவர்களில் 7 வயதுடைய பிள்ளையொன்றின் சடலம், பலப்பிட்டிய கடற்பரப்பில் இன்று (22) மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சற்று முன்னதாக, 28 வயதான ஆணின் சடலம், பேருவளை கடற்கரையில் கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை