‘ஆதார் கார்டு’ வெற்றி அடைந்த கதையை மைக்ரோசாப்ட் சிஇஓ உடன் பகிர்ந்து கொண்ட நந்தன் நிலேகனி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

பெங்களூரில் திங்கட்கிழமை நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியா வந்திருந்தார் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இந்தியருமான சத்ய நாதெல்லா. அந்த நிகழ்வில் ஆதார் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்திய நந்தன் நிலேகனியும் பங்கேற்றார். அப்போது இரண்டு டெக் ஜாம்பவான்கள் இடையில் நடந்த உரையாடலில் பிற இண்டெர்னெட் பயன்பாடுகளைக் காட்டிலும் ஆதார் கார்டு திட்டம் எப்படி இவ்வளவு

மூலக்கதை