பேருவளையில் ஆணின் சடலம் கரையொதுங்கியது
28 வயதான ஆணின் சடலம், பேருவளை கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். கட்டுகுருந்த கடலில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற படகு விபத்தில் சிக்குண்டவர்களில் ஒருவரின் சடலமாக இது இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.