மேற்கு வங்கத்தில் ஆசிரியை தற்கொலை: உள்ளூர் வாசிகள் மெழுகுவர்த்தி ஏற்றி ஊர்வலம்

தினகரன்  தினகரன்
மேற்கு வங்கத்தில் ஆசிரியை தற்கொலை: உள்ளூர் வாசிகள் மெழுகுவர்த்தி ஏற்றி ஊர்வலம்

மேற்கு வங்கம்: மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரி மாவட்டத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதால் ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து உள்ளூர் வாசிகள் கைதான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று நேற்று இரவு மெழுகுவர்த்தி ஏற்றி ஊர்வலம் சென்றனர்.

மூலக்கதை