பயங்கரவாதத்தை தடுக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்
பயங்கரவாதத்தை தடுக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்

சீனா: எல்லை தாண்டிய தீவிரவாதத்தை தடுக்க சீனா சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி-யிடம் இந்திய வெளியுறவு செயலர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாதத்தை தடுக்க சீனா மேலும் நடவடிக்கைகள் எடுக்கும் என நம்புகிறோம்.

மூலக்கதை