எல்லைதாண்டிய பயங்கரவாதம்: சிறப்பு நடவடிக்கைக்

தினமலர்  தினமலர்

பீஜிங்: இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ஜெய்சங்கர் சீனா சென்றுள்ளார். சீன வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஜாங் யெசூயியை, ஜெய்சங்கர் இன்று(பிப்.,22) சந்திக்கிறார். இச்சந்திப்பின் போது இருதரப்பு விவகாரங்கள் குறித்து முக்கிய பேச்சவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை