திருச்சி அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலால் 3 வயது குழந்தை உயிரிழப்பு

தினகரன்  தினகரன்

திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலால் 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளார். அரியமங்கலத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தை ஜீவானந்தம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை