இவ்வருட இறுதிக்குள் தமிழருக்கு உரிமைகளை வழங்கவேண்டும்! – வலியுறுத்துகிறார் சந்திரிகா

TAMIL CNN  TAMIL CNN
இவ்வருட இறுதிக்குள் தமிழருக்கு உரிமைகளை வழங்கவேண்டும்! – வலியுறுத்துகிறார் சந்திரிகா

“சிறுபான்மை மக்களின் உரிமைகளை இவ்வருட இறுதிக்குள் அரசமைப்பு ரீதியாக அங்கீகரித்துக் கொடுக்க வேண்டும். தமிழ் மக்கள் அரசமைப்பு ரீதியிலேயே தமது உரிமைகளைக் கோருகின்றனர். இதைக் கொடுப்பதில் என்ன பிரச்சினையுள்ளது?” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கேள்வியெழுப்பியுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்திம் மாலை நடைபெற்ற சர்வமத மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:- “எமது நாட்டின் மக்கள்... The post இவ்வருட இறுதிக்குள் தமிழருக்கு உரிமைகளை வழங்கவேண்டும்! – வலியுறுத்துகிறார் சந்திரிகா appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை