இலங்கைக்கு கால அவகாசம்: கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு! – ரணிலின் ஆஸி. உரை பொய் எனவும் எடுத்துரைப்பு

TAMIL CNN  TAMIL CNN
இலங்கைக்கு கால அவகாசம்: கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு! – ரணிலின் ஆஸி. உரை பொய் எனவும் எடுத்துரைப்பு

“புலம்பெயர் தமிழர்களை நாட்டுக்கு வருமாறு அழைக்கின்றது அரசு. ஆனால், சொந்த மண்ணில் வாழமுடியாது நடு வீதியில் குந்தி வாழவேண்டிய நிலையே இங்குள்ள தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சுட்டிக்காட்டினார். அதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான... The post இலங்கைக்கு கால அவகாசம்: கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு! – ரணிலின் ஆஸி. உரை பொய் எனவும் எடுத்துரைப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை