தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்கும் கடிதம் சசிகலாவிடம் வழங்கப்பட்டது

தினகரன்  தினகரன்

பெங்களூரு : தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்கும் கடிதம் சசிகலாவிடம் சிறையில் வழங்கப்பட்டது. பொதுச்செயலராக சசிகலா நியமனம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் ஓ.பி.எஸ்.அணி புகார் தெரிவித்திருந்தது. ஓ.பி.எஸ். அணியின் புகார் மீது சசிகலாவிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை