சிறையில் இருக்கும் சசிகலாவின் பினாமி ஆட்சியை தூக்கி ஏறிய வேண்டும் : மு.க ஸ்டாலின் பேச்சு

தினகரன்  தினகரன்

காஞ்சிபுரம் :  சிறையில் இருக்கும் சசிகலாவின் பினாமி ஆட்சியை தூக்கி ஏறிய வேண்டும் என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா தமிழகத்தை ஆட்சி செய்தது வெட்க கேடானது என்று தெரிவித்தார். ஜெயலலிதா சிறையில் இருந்தபோது அவரது வழிகாட்டுதலில் ஓ.பி.எஸ். ஆட்சி நடத்தினார். தற்போது சிறையில் உள்ள சசிகலா வழிகாட்டுதலில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்கிறார் என்று தெரிவித்தார்.

மூலக்கதை