சபாநாயகர் தனபால் அலுவலகம் தாக்குதல் வழக்கு : 2 பேர் கைது

தினகரன்  தினகரன்

திருப்பூர் : அவினாசியில் சபாநாயகர் தனபாலின் அலுவலகம் தாக்கப்பட்டது குறித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.ஹரிதாஸ் என்கிற சம்பத், மணிகண்டன் ஆகிய இருவரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை