பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த காவலர்கள் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி அஞ்சலி

தினகரன்  தினகரன்

சென்னை : பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 25 காவலர்கள் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்தார். உயிரிழந்த காவலர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

மூலக்கதை