புதுக்கோட்டை அருகே ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளை மக்கள் முற்றுகை

தினகரன்  தினகரன்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலுக்கு வந்த ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை