சம்பள நிலுவை பெறாத கல்முனைக் கல்வி வலய அசிரியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
(எஸ்.அஷ்ரப்கான்) கல்முனைக் கல்வி வலைய அசிரியர்களில் சுமார் 1200 பேர் சம்பள நிலுவை பெறாது உள்ளனர். இது தொடரான கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றுகூடல் நிகழ்வொன்றினை இலங்கை ஆசிரியர் மகா சங்கம் ஏற்பாடு செய்துள்ளதாக இலங்கை ஆசிரியர் மகா சங்கத் தலைவர் ஏ.எம். அஹுவர் தெரிவித்தார். நாளை 22.02.2017 புதன்கிழமை பி.ப 3 மணி தொடக்கம் 4 மணி வரை கல்முனை வலைய கல்விப் பணிமனை முன்பாக இப்போராட்டம் நடைபெறவுள்ளது. இவ்வொன்றுகூடலில்... The post சம்பள நிலுவை பெறாத கல்முனைக் கல்வி வலய அசிரியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.