அரசமைப்பு குழுக்களிலிருந்து ஏன் வெளியேறுகின்றது மஹிந்த அணி? – 15 எம்.பிக்களும் கூட்டாக சபாநாயகருக்கு இன்று கடிதம்
அரசமைப்புத் தயாரிப்புப் பணிகளிலிருந்து வெளியேறுவதற்கு மஹிந்த அணி தீர்மானித்துள்ளது எனவும், புதிய அரசமைப்புக்கு எதிர்ப்பை வெளியிடும் முகமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும், இது பற்றி நாட்டு மக்களுக்கு விரைவில் தெளிவுபடுத்தப்படும் எனவும் மஹிந்த அணி எம்.பியொருவர் தெரிவகித்துள்ளார். அத்துடன், அரசமைப்புத் தயாரிப்புப் பணியுடன் நேரடியாகத் தொடர்புபட்ட 15 எம்.பிக்களும் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இன்று செவ்வாய்க்கிழமை கடிதம் கையளிக்கவுள்ளனர். புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகளுக்காக... The post அரசமைப்பு குழுக்களிலிருந்து ஏன் வெளியேறுகின்றது மஹிந்த அணி? – 15 எம்.பிக்களும் கூட்டாக சபாநாயகருக்கு இன்று கடிதம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.