ருவாண்டா- இந்தியா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து

தினமலர்  தினமலர்
ருவாண்டா இந்தியா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து

கிகாலி: ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள ருவாண்டா, உகாண்டா ஆகிய இரு நாடுகளுக்கு துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி 5 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக, ருவாண்டா சென்ற அன்சாரி, அந்நாட்டு அதிபர் பால் ககாமேவை சந்தித்து பேசினார். அப்போது விமானப் போக்குவரத்து, விசா நடைமுறைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகியவை தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

மூலக்கதை