ரசிகர்களிடம் லாரன்ஸ் விடுத்த வேண்டுக்கோள்!
நடிகர் லாரன்ஸ் கஷ்டத்தில் யார் இருந்தாலும் ஓடி வந்து உதவக்கூடியவர். அவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கூட பல லட்சம் செலவு செய்தார்.
இதை தொடர்ந்து ஜல்லிக்கட்டை நேரில் காண அலங்காநல்லூரே சென்றார், தற்போது இவர் ஒரு வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
ஜல்லிக்கட்டு வெற்றியை நாம் கொண்டாட வேண்டும், அதற்காக வரும் 18ம் தேதி மாலை 7 மணியிருலிருந்து 7.15 வரை மெழுகுவர்தியே, செல்போன் டார்ச்சோ அடித்து நாம் நம் சந்தோஷத்தை வெளிப்படுத்த வேண்டும்.
இதை அனைவரும் அவர்கள் வீட்டிலிருந்தே கூட செய்யலாம் என கூறியுள்ளார்.