குழந்தை பாக்கியம் அருளும் மாசிமகம் விரதம்

மாலை மலர்  மாலை மலர்

மாசி மாதங்களில் ‘மகம்’ நட்சத்திரம் அன்று தம்பதிகள் விரதமிருந்து, அன்னதானம் செய்தால் சிறப்புக்குரிய வாரிசுகள் உருவாவார்கள். இது முருகப்பெருமானுக்கு உகந்த விரதமாகவும் கருதப்படுகிறது.

மூலக்கதை