இன்று முதல் வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்து வாரம் ரூ.50,000 பணம் எடுக்கலாம்: ஆர்பிஐ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இன்று முதல் வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்து வாரம் ரூ.50,000 பணம் எடுக்கலாம்: ஆர்பிஐ

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை நவம்பர் 8-ம் தேதி செல்லாது என்று அரசு அறிவித்ததில் இருந்து சேமிப்புக் கணக்குகள் மற்றும், வங்கி ஏடிஎம் மையங்களில் இருந்து பணம் எடுக்கப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தது. தற்போது இன்று(திங்கள்) முதல் 50,000 ரூபாய் வரை தினமும் பணம் எடுக்கலாம் என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது. ஆர்பிஐ வங்கி

மூலக்கதை