சட்டசபை சம்பவம்:அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

PARIS TAMIL  PARIS TAMIL
சட்டசபை சம்பவம்:அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

பேரவையில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு ஆளுநர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்- த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்
 
சட்டமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த பேரவை தலைவரின் செயல் மன்னிக்க முடியாதது -பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.
 
விரும்ப தாகாத நிகழ்வுகள் நடந்துவிட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் -முத்தரசன்
 
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. சட்டசபையில் நடந்தது மனவேதனை அளிக்கிறது-தமிழக பாஜக தலைவர் தமிழிசை
 
ஜனநாயகம் தோல்வி அடைந்துள்ளது. ரகசிய வாக்கெடுப்பை நடத்தியிருக்க வேண்டும்-திருமாவளவன்
 
சபாநாயகரின் நாற்காலியில் அமர்வது,இருக்கையை உடைப்பது சரியல்ல, வெட்கப்படத்தக்க கடைசி நிகழ்வாக இது இருக்கட்டும்-திராவிடர் கழகத்தலைவர் வீரமணி

மூலக்கதை